புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட காட்சி!

24 மார்ச், 2011

1992, டிசம்பர் 6 அன்று ஃபாஸிச பயங்கரவாதிகளால் இறையில்லமான பாபரி மஸ்ஜித் நன்கு திட்டமிடப்பட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை எத்துனை தலைமுறையினர் கடந்தாலும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் பாபரி மஸ்ஜிதை மீட்கும் பணியில் தொய்வோ, சோர்வோ, விரக்தியோ ஏற்பட்டுவிடக்கூடாது. எப்பொழுதும் பாபரி மஸ்ஜிதை நம் நெஞ்சில் ஏந்த வேண்டும்.



0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010