காஞ்சிபுரம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கவுள்ளது. இந்தியாவில் நடந்த...
காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் செயற்குழு...
சென்னை மாவட்ட
தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஜே. முஹம்மது நாஜிம் தன்னுடைய சொந்த வேலைப்பளுவின்
காரணமாக தன்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறும் மேலும் சென்னை மாவட்டத்திற்கு
கூடுதலாக...
"விஸ்வரூபம்" பெயருக்கு ஏற்றது போன்று தான் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கமலஹாசன் தெரிந்தோ தெரியாமலோ இப்படத்திற்கு ஏற்றதாகவே பெயரை சூட்டியுள்ளார். திரைப்படம் வெளியாவதற்கு...
நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் சங்கப்பரிவார அமைப்புகல் தான் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும்,...
கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், திரைப்படதுறையினரும் சமூக...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்டம் ஆர்.கே நகர் தொகுதியின் சார்பாக செரியன் நகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை...
சங் பரிவார் தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை..! இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!...
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் அவர்கள் கேப்டன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விஸ்வரூபத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டங்களைப்பற்றி எடுத்துக்கூறினார்.
...