புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்டின் போஸ்டர் பிரச்சாரங்கள்!

1 ஏப்ரல், 2011
















பொய்வழக்கு போட்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதியாக சித்தரித்த ரத்தினசபாபதியின் பதவி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவது ஒட்டப்பட்ட போஸ்டர்.


இந்துத்துவாவின் குண்டுவெடிப்புகளை வெளிப்படுத்தும் மற்றொரு போஸ்டர் பிரச்சாரம் நாடு முழுவது ஒட்டப்பட்டது.

" நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் பிரச்சார போஸ்டர் இந்தியா முழுவது ஒட்டப்பட்டது!

பாப்புலர் ஃப்ரண்டை பற்றி தவறாக வெளியிட்ட திணமனியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்.

மக்கள் சுகாதாரத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி "ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!" என்ற தலைப்பில் நாடுமுழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்.



ஹிந்துத்துவ ஃபாஸிசத்தின் குண்டு வெடிப்புகளை அம்பலப்படுத்தி, "இந்தியாவை பாதுகாப்போம்!" என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்.  இந்த போஸ்டர் வட இந்தியாவில் குறிப்பாக மஹாராஷ்டிராவில் ஹிந்துத்துவவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர் ஒட்டியதற்காக பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 விமர்சனங்கள்:

faizal koothanallur சொன்னது…

போஸ்டர் மூலம் சொல்லப்படும் செய்தி மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்ஷா அல்லாஹ் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010