புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

ஒற்றுமை தழைத்தோங்கத் தொடங்கியது!

18 மார்ச், 2011

நெல்லை மாவ ட்டம் மேலபாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது .இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர்

 




























மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-


# காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல

# இஸ்லாத்திற்கும் காதியானி மதத்திற்கும் எவ்வித‌ சம்பந்தமும் இல்லை


# காதியானிகளுடன் முஸ்லிம்கள் திருமண உறவு வைக்க கூடாது


# காதியானிகள் சடலத்தை முஸ்லிம்கள் மையவாடியில் அடக்கம் செய்ய கூடாது

# காதியானிகளின் விசம பிரச்சரத்தை முறியடிக்க சட்ட ரீதியாக அனைத்து முயற்ச்சிகளும் எடுக்க வேண்டும்


# காதியானிகள் முஸ்லிம் மார்கத்தை விட்டு முர்தத் (மதம் மாறிவிட்டனர்) அதனால் அவர்களுன் தொழில் ரீதியாகவோ ,சொந்த ரீதியாகவோ ,அவர்களுடன் எவ்வித‌ தொடர்பும் வைக்கக்கூடாது

# காதியானிகளிடம் கறி வாங்கி சாப்பிடக்கூடாது. அவர்கள் அறுத்த கறியை சாப்பிடுவது இஸ்லாமிய சட்டப்படி ஹராம் எனவும் ஹோட்டல் நடத்துபவர்கள் அவர்களிடம் கறி வாங்கி சமைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

# காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .

# காதியானிகள் முஸ்லிம்களின் நபியான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறுதி நபி இல்லை என்று கூறுவதால் அவர்களுடன் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது.


பல இஸ்லாமிய நாடுகள் காதியானிகளை முஸ்லிம்கள் அல்ல என்று கூறியுள்ளது.ஆகையால் மத்திய மாநில அரசுகள் காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என அறிவிக்க வேண்டும் .
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட‌ இஸ்லாமிய அடிப்படை இறுதி நபித்துவத்தை தகர்க்கும் நோக்கோடு, மேலும் மதம் மாற்றம் செய்து குழப்பத்தை உண்டாக்கி சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்யும் காதியானிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். என தீர்மானம் எடுக்கப்பட்டது.


நன்றி: nellaipopularfront

6 விமர்சனங்கள்:

HydroosAADHIL சொன்னது…

இப்படி ஒற்றுமையாக ஒட்டி உறவாடுகிரீர்களே? தேர்தலில் ஏன் மாமா கட்சியும், பாப்புலர் பிரான்ட் (sdpi) யும் தனித்து நிக்கணும்?

Shafi MI சொன்னது…

/மேலும் இந்தியா, சவுதி அரேபியா ,எகிப்து ,மலேசியா ,தென் ஆப்ரிகா ,ஈரான் ,கனடா ,இலங்கை என‌ அனைத்து இஸ்லாமிய நாடுகளும்
காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் மதம் மாறிவிட்டனர் என அறிவித்துள்ளது. and ஆகையால் மத்திய மாநில அரசுகள் காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என அறிவிக்க வேண்டும்./

The above statement and following request are contradicts! Further India, South Africa, Canada and Sri Lanka were Islamic countries? I wish to be happen in future

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

கட்டுரையில் பிழை திருத்தப்பட்டுவிட்டது. தவறை சுட்டுக்காட்டியமைக்கு நன்றி சகோதரச் ஷாஃபி அவர்களுக்கு.!

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

சகோதரர் ஹைதுரூஸ் அவர்களின் ஆலோசனைக்கு நன்றி!

இன்ஷா அல்லாஹ்! அதுவும் நடக்கும். அதற்குண்டான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம். எப்பொழுதுமே முட்டி மோதிக்கொண்டு இருப்பதற்கும், சண்டைபோட்டுக்கொண்டிருப்பதற்கும் இரு அமைப்பினரும் பகையாளிகள் அல்ல. அப்படி இருவர்களும் செய்ததுமில்லை.

எப்படி இந்த ஒரு நிகழ்ச்சியை நடத்த அல்லாஹ் நாடினானோ அதே போன்று த.மு.மு.க மற்றும் பி.எஃப்.ஐ ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கு உண்டான நாளை நிச்சயம் அல்லாஹ் தருவான்!

Mohamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்...

சகோதரர்களே....குறை கண்டுபிடிப்பவர்கள் அதை கண்டு பிடித்து கொண்டே தான் இருப்பார்கள் ஏனனில் அது தான் அவர்களுக்கு வேலை....வேறு வேலை இல்லை...............பொதுவான இடத்தில எப்படி பேச வேண்டும் என்ற இங்கிதம் கூட சில சகோதரர்களுக்கு தெரியவில்லை..............தயவு செய்து முதலில் அதை படித்து விட்டு பொது இடத்திலே பேச வாருங்கள்......................................மனித நேய மக்கள் கட்சி...அதன் பெயர் மாமா...கட்சி இல்லை சுருக்கி சொன்னாலும் ம.ம.க. தான் வரும்........

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

//இன்ஷா அல்லாஹ்! அதுவும் நடக்கும். அதற்குண்டான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம். //

இந்த தேர்தலில் ஏன் எதிர்த்து போட்டியிடுகிறீர்கள்? இராமநாதபுரத்தில் மமகாவிற்கு எதிராகவும், துறைமுகத்தில் முஸ்லீம் லீக்கிற்கு எதிராகவும் ஏன் போட்டியிடுகிறீர்கள்??

//சகோதரர்களே....குறை கண்டுபிடிப்பவர்கள் அதை கண்டு பிடித்து கொண்டே தான் இருப்பார்கள்//

குறை சொல்லுபவர்களுக்கு பதில் சொல்வதும் உங்களுடைய கடமை தான். மற்றபடி எல்லோரையும் கண்ணியத்தோடு அழைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தும் கூட

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010