அதிராம்பட்டினம்: மின்சாரவாரியத்தில் பணிபுரிந்த ஜாகிர் ஹுஸைன் சில
நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தின்
ஏழ்மை நிலையை அதிரை நகர பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் மற்றும்
எஸ்.டி.பி.ஐயின் அப்பகுதி நிர்வாகிகள் இணைந்து ஜும்மா நாளில் நிதி வசூலில்
ஈடுபட்டனர். இதில் நல்லுள்ளம் கொண்ட ஜமாத்தார்கள் அனைவர்களும் தாராளமாக
நிதி உதவி செய்தனர்.
Você está em: Home » செய்திகள் » மின்சாரம் தாக்கி உயிரழந்தவர் குடும்பத்திற்காக எஸ்.டி.பி.ஐ நிதி வசூல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக