புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

செம்மஞ்சேரியில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்

27 ஜூன், 2012

காஞ்சிபுரம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சி மாவட்டம் சார்பாக செம்மஞ்சேரியில் "ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஞ்சி மாவட்ட தலைவர் குட்டி மற்றும் சகோதரர் ஹஜாக்கர் ஆகியோர் கல்வி உபகரணங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கினார்கள். இதில் சுமார் 50 குழந்தைகள் பயன் அடைந்தனர்.





0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010