காஞ்சிபுரம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சி மாவட்டம் சார்பாக
செம்மஞ்சேரியில் "ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஞ்சி மாவட்ட தலைவர் குட்டி மற்றும்
சகோதரர் ஹஜாக்கர் ஆகியோர் கல்வி உபகரணங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு
வழங்கினார்கள். இதில் சுமார் 50 குழந்தைகள் பயன் அடைந்தனர்.
Você está em: Home » கல்விப்பணிகள் » செம்மஞ்சேரியில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக