புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

ஆவடியில் நடைபெற்ற இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்

23 ஏப்ரல், 2012

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆவடி ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தால் எவ்வாறெல்லாம் இந்த சமூகம் முன்னேற்றமடையும் என்பதை விளக்கும் வகையில் சிறுவர்களுக்கு டாக்டராகவும், வக்கீலாகவும், காவல்துறை அதிகாரியாகவும் வேடம் அணியப்பட்டு முஸ்லிம் சமூக மக்களிடையே பிரச்சாரம் நடைபெற்றது.

புகைப்பட காட்சிகள்











0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010