சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் "பள்ளி செல்வோம்" பிரச்சாரம்
சென்னை திருவல்லிக்கேணி தொகுதி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி
நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்
சகோதரர் ஜுனைத் அன்சாரி கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கான இலவச கல்வி
உபகரணங்களை வழங்கினார். சுமார் 75 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு
பயனடைந்தனர்.
Você está em: Home » கல்விப்பணிகள் » ஐஸ்ஹவுஸ் பகுதியில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக