விழாவில் தலைமையுரை ஆற்றிய பதிப்பாளர் மற்றும் ஆசிரியரான இ அபூபக்கர் அவர்கள் தனது சிறப்புரையில் ," இந்தி மொழி ஊடக துறையில் இது சிறிய முன்முயற்சி என்ற போதிலும் அர்த்தமுள்ள நெறிமுறை சார்ந்த ஊடகத்தை நோக்கிய பயணத்தில் இது சீரிய முயற்சி" என்று கூறினார்.
பத்திரிக்கையின் முதல் பிரதிகளை முன்னாள் நீதியரசர் எ எம் அஹ்மதி அவர்கள்
என் டி பன்சோலி அவர்களுக்கும பேராசிரியர் சாய் பாபா அவர்களுக்கும்
வழங்கினார் .
டெல்லி பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் உட்பட, நிகழ்ச்சியின் சிறப்பு
விருந்தினர்கள் அனைவரும் இந்த முன்முயற்சியை தங்களது சிறப்புரையில் வெகுவாக
பாராட்டினர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக